உதயணன் சரித்திரச் சுருக்கம்
உ. வே. சாமிநாதையர்
குருகுலத்தில் பிறந்தவனும் கெளசாம்பி நகரத்து அரசனும் சதானிகனுடைய புதல்வனுமான உதயணன் என்பவன் பிறந்தது முதல் அவன் துறவு பூண்டமை இறுதியாகவுள்ள வரலாறுகள் இதன் பால் விரிவாகக் காணலாகும்.
பண்டைக்காலத்து அரசாட்சி முறையையும் நாடுகளின் அமைதிகளையும், நீதிகளையும், சிற்பம் முதலிய பலவகைக் கலைகளின் நுட்பங்களையும் இது காறும் அறியப்படாத இன்னும் எத்தனையோ அரிய பெரிய விஷயங்களையும் அறிந்து கொள்வதற்குத் தக்க கருவியாகும் இது.
- முன்னுரையில் உ.வே. சாமிநாதையர்
----------------
உதயணன் சரித்திரச் சுருக்கம் - உ. வே. சாமிநாதயர்
பண்டைக்காலத்து அரசாட்சி முறையையும் நாடுகளின் அமைதிகளையும், நீதிகளையும், சிற்பம் முதலிய பலவகைக் கலைகளின் நுட்பங்களையும் இது காறும் அறியப்படாத இன்னும் எத்தனையோ அரிய பெரிய விஷயங்களையும் அறிந்து கொள்வதற்குத் தக்க கருவியாகும் இது.
- முன்னுரையில் உ.வே. சாமிநாதையர்
----------------
உதயணன் சரித்திரச் சுருக்கம் - உ. வே. சாமிநாதயர்
Kategori:
Tahun:
2018
Edisi:
First
Penerbit:
Azhisi
Bahasa:
tamil
Halaman:
239
File:
PDF, 1.76 MB
IPFS:
,
tamil, 2018